Friday, January 18, 2008

அளவுடன் உண்போம்!

தேவை எனத்தெரிந்தால் தேக்கும் நிலையெடுக்கும்!
தேவைக் கதிகமெனில் தேடி வெளியேற்றும்!
ஆவலைப் போக்கி அளவுடன் உட்கொண்டால்
நோவாது நாளும் வயிறு.

திடக்கழிவு மற்றும் திரவக் கழிவும்
உடலில் இருந்து வெளியேற வேண்டும்!
தடையின்றிச் செல்லவில்லை என்றால் நாளும்
முடைநாற்றம் வீசும் உணர்.

0 Comments:

Post a Comment

<< Home