Friday, January 18, 2008

கற்பூரக் காற்று!

கற்றுத் தெளியவைத்துக் கல்லைக் கனியாக்கும்
அற்புதக் கல்வியை ஏற்காதோர்--கற்பூரக்
காற்றின் நறுமணத்தைச் சற்றும் உணராத
காட்சிப் பொருளென்றே சாடு.

0 Comments:

Post a Comment

<< Home