Wednesday, January 16, 2008

குறளே ஒழுக்கம்

உடலின் அழுக்கோ குளித்துவிட்டால் நீங்கும்!
உடலைச் சுமக்கும் மனத்தில்--படரும்
அழுக்கோ குறள்நெறியைப் போற்றி நடக்கும்
ஒழுக்கத்தால் நீக்கலாம் பார்.

0 Comments:

Post a Comment

<< Home