Monday, January 14, 2008

இசை!இறப்பு!

புல்லாங் குழலின் துளைகளில் உட்காற்று
துள்ளி வெளிவந்தால் தேனிசை-- துய்க்கும்
உடலின் துளையில் உயிர்க்காற்று வந்தால்
உடனே இறப்புதான் கூறு.

0 Comments:

Post a Comment

<< Home