Monday, January 07, 2008

கோழைத்தனமல்ல!

பெருந்தன்மை கோழைத் தனமல்ல வாழ்வில்
பெருங்கடலாய் இப்பண்பு பொங்கிப்-- பெருக்கெடுத்தால்
நிம்மதியும் நல்லமைதித் தென்றலும் நம்மிடத்தில்
தங்கித் தழைத்திருக்கும் காண்.

0 Comments:

Post a Comment

<< Home