Friday, January 04, 2008

தேனும் தேளும்

தேடிக் கொணர்ந்ததோ தேனாய் இருக்குமென்றே
மூடியை நானும் திறந்துருந்தேன் -- நாடி
வெடுக்கென்று கொட்டியது தேளென் றுணர்ந்தேன்!
கடும்வலி தந்தது காண்.

0 Comments:

Post a Comment

<< Home