Friday, January 04, 2008

பெற்றோர் சொல் கேள்!

பெற்றவர்கள் சொல்லை மதிக்காத பிள்ளைகள்
மற்றவர்கள் சொல்லை மதிப்பாரோ -- சுற்றம்
சிறப்பதற்கு பெற்றோர் அறிவுரையை ஏற்று
நடந்தால் மணம்பரப்பும் வாழ்வு.

0 Comments:

Post a Comment

<< Home