Thursday, June 14, 2007

மதிப்பு

நாட்டுக்குள் குன்றில் விளக்காய் மதித்தாலும்
வீட்டுக்குள் நம்மைக் குடத்தில் விளக்காக
காட்சிப் பொருளாய் மதிக்கின்றார்! அம்மம்மா!
தேற்றுவார் யாரென்றே செப்பு.

0 Comments:

Post a Comment

<< Home