Thursday, June 14, 2007

உறவிழை குழந்தை

கடும்பகை எல்லாம் பனியாய் உருகி
இடந்தெரி யாமல் மறையும் -- குடும்பத்தைச்
சேர்ப்பது சேய்களின் மாசற்ற பாசந்தான்!
வாழ்வின் நடைமுறை நம்பு.

0 Comments:

Post a Comment

<< Home