Friday, February 02, 2007

தன்னலம்

எல்லாம் கிடைத்திருந்தும் ஏனோ மனத்தளவில்
பொல்லாத கற்பனைகள் பொங்கிவர -- இல்லத்தில்
கொந்தளிப்பை ஏற்படுத்திக் கொண்டாட்டம் போடுகின்றார்?
தன்னலத்தில் வாழ்கின்றார் சாற்று.

0 Comments:

Post a Comment

<< Home