Friday, February 02, 2007

நாடு வளம்பெற உழைப்போம்

நாடு நமக்கென்ன செய்ததென்று கேட்காதே!
நாடு வளம்பெற நாமென்ன --பாடுபட்டோம்
என்றே உழைத்தால் உயர்த்தலாம் நாட்டைத்தான்!
நன்றாக வாழலாம் நாம்.

0 Comments:

Post a Comment

<< Home