Friday, February 02, 2007

பெரியாரின் தொண்டு நிலைக்கும்!

பகுத்தறிவுச் சிந்தனையைப் பாமரர்க்கும் தூண்டி
வகுத்திட்டார் நன்னெறியை வாழி!-- அகம்போற்றும்
தந்தை பெரியாரின் தன்மானத் தொண்டு
நின்று வாழும் நிலைத்து.

0 Comments:

Post a Comment

<< Home