Wednesday, January 10, 2007

ஏன்?

மரங்கள் வளர்ப்போம்! மழையும் பெறுவோம்!
உரங்கள் இடுவோம்! உழவில் -- தரமாய்
விளைச்சல் பெருகும்! விவசாயி மட்டும்
அலைவான் அனற்பசியில் ஏன்?

0 Comments:

Post a Comment

<< Home