Wednesday, January 10, 2007

சொற்கேட்டலின்பம் செவிக்கு

திருக்குறள் வெண்பாப் போட்டி

ஈற்றடி:சொற்கேட்டலின்பம் செவிக்கு

வெண்பா:

கண்படுத்தும் இன்சொல்லால் காதலர்கள் இன்புறுவார்!
புண்படுத்தும் சொற்களாலே புல்லர்கள் - தன்மனத்தில்
அற்பமாகத் துள்ளிடுவார்! சான்றோரின் பண்படுத்தும்
சொற்கேட்டலின்பம் செவிக்கு

0 Comments:

Post a Comment

<< Home