Tuesday, January 09, 2007

குற்றமுள்ள நெஞ்சம்

குற்றத்தை எண்ணிக் குமுறும் நிலையெடுத்துக்
குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும் - குற்றத்தைச்
செய்வதற்கு முன்னால் சிறிதளவு சிந்தித்தால்
துள்ளித் துடிப்பாயோ சொல்

0 Comments:

Post a Comment

<< Home