Monday, November 20, 2006

துள்ளாதே!

மண்ணோடு மண்ணாக மக்கி அழிந்ததும்
மண்ணுலக வாழ்வின் தடயங்கள் -- ஒன்றுகூட
இல்லாமல் போய்விடும்! இத்தகைய வாழ்வில்தான்
எல்லோரும் துள்ளுகின்றோம் இங்கு.

0 Comments:

Post a Comment

<< Home