Monday, October 30, 2006

காகிதமும் பளுவாகும்

ஆடை அணிகலனை அன்றாடம் போட்டேதான்
நாடிச் சுமக்கும் நளினமெல்லாம் -- ஓடி
ஒளிந்துவிடும் நோய்வந்தால்! காகிதமும் இங்கே
பளுவாகும் மானிடனே பார்.

0 Comments:

Post a Comment

<< Home