Monday, October 30, 2006

கடவுள்

இளமைப் பருவம்! கடவுளில்லை என்போம்!
வளரும் பருவங்கள் வாழ்வின் -- களத்தில்
உருட்டும் அனுபவத்தால் உள்ளம் கடவுளை
விரும்பிடும் தானாய் விரைந்து.

0 Comments:

Post a Comment

<< Home