Tuesday, October 31, 2006

காசு

காசை வணங்கி மதிப்பேன் கடவுளாய்
மாசற்ற மார்க்கத்தில் வந்திருந்தால்!-- நேசமுடன்
மாசு படிந்த வழியிலே காசுவந்தால்
தூசென்பேன் நான்தான் துணிந்து.

0 Comments:

Post a Comment

<< Home