Tuesday, October 31, 2006

தாயன்பின் சுவை

தாய்க்கடலில் துள்ளிவரும் தன்னிகரே இல்லாத
தூயதொரு அன்புத் துளிமுன்னே -- ஞாலத்தில்
பாற்கடலில் பொங்கிவந்த தேனமுதம் ஒன்றுமில்லை!
தோற்றுவிடும் அச்சுவையில் சொல்

0 Comments:

Post a Comment

<< Home