Tuesday, October 31, 2006

தாரணியைக் காப்பாற்றும் தாய்

வீட்டையும் நாட்டையும் வேரிழக்கச் செய்கின்ற
காட்டுமழை நிற்க கரங்களைக் -- கூப்பியே
சீரடி சாய்பாபா வேண்டுகின்றேன்! நீதானே
தாரணியைக் காப்பாற்றும் தாய்.

28.10.2006 இரவு 9.00 மணி

0 Comments:

Post a Comment

<< Home