Tuesday, October 31, 2006

தெருநீரே கண்ணாடி

தெருக்குப்பை சேர்க்கும் சிறுவன் ஒருவன்
தெருவோரம் தேங்கும் மழைநீரில் பார்த்து
விரல்களால் கோதி தலைசீவி மகிழ்ந்தான்!
தெருநீரே கண்ணாடி செப்பு.

1 Comments:

Blogger rajkumar said...

அற்புதம்

7:52 PM

 

Post a Comment

<< Home