Tuesday, October 31, 2006

பணிவே உயர்வு

அறிந்தவர்கள் பேசி அளவளாவும் போது
அறியாதோர் பேசாமல் அங்கே -- முறையாய்
அமைதியாகக் கேட்கவேண்டும்!அந்தப் பணிவே
இமையாம் உயர்வுக்கு இங்கு.

0 Comments:

Post a Comment

<< Home