Monday, November 20, 2006

நிறைவு

அமைந்திருக்கும் வாழ்வே அமைதியென வாழ்க!
சுமையென எண்ணிச் சுணங்கி -- குமுறிப்
புகையும் நிலையைப் புவியில் துறந்தால்
அகத்திற் கதுவே நிறைவு.

0 Comments:

Post a Comment

<< Home