Monday, November 20, 2006

தெருவெல்லாம் மேடுபள்ளம்!

அமைச்சர் தெருவோ அழகாய் இருக்கும்!
இமைக்காமல் இன்பமுடன் பார்ப்பார் -- தமிழின
மக்கள் நடக்கும் வழியெல்லாம் மேடுபள்ளம்!
அக்கறை கொள்வாரா கூறு.

1 Comments:

Blogger சாத்வீகன் said...

வெண்பாக்களில் சமூக உணர்வு சிந்தனைகள், தத்துவ விசாரணை...
மிக்க நன்று

10:12 AM

 

Post a Comment

<< Home