Friday, December 15, 2006

இதுதான் பக்குவம்

உனக்கென உள்ளதை யார்தடுக்கக் கூடும்?
உனக்கில்லை என்பதை இங்கே -- தினையளவும்
யார்கொடுக்கக் கூடும்? அமைதியுடன் பக்குவமாய்ப்
பாரினிலே வாழ்வதுதான் பண்பு.

0 Comments:

Post a Comment

<< Home