Tuesday, January 09, 2007

தண்டனை வேண்டும்

பொய்வழக்கு போடுகின்றார் ! போகின்ற திக்கெல்லாம்
மெய்வருத்தி உள்ளம் உருக்குலைவார் - மெய்வழியோ
வென்றால் விடுதலைதான்! பொய்வழக்கு போட்டவர்க்கு
தண்டனை ஏனில்லை சாற்று.

0 Comments:

Post a Comment

<< Home