Friday, February 02, 2007

நல்வழியைக்காட்டு

இப்படிப் போனால் இடிவிழும் என்றே
அப்படிப் போனேன்! அடிகளோ -- முற்றுகை
இட்டே முறைத்தன! எப்படிப் போவதோ?
நற்றமிழே நல்வழியைக் காட்டு.

0 Comments:

Post a Comment

<< Home