Thursday, April 05, 2007

பனித்துளி

மனிதனை இங்கே மரணம் நெருங்கி
மணித்துளியில் காற்றில் மறையும் -- பனித்துளியாய்
மாற்றி மறைந்திடச் செய்கின்ற வாழ்விது!
ஊற்றெடுக்கும் உட்பகையோ ஏன்?

0 Comments:

Post a Comment

<< Home