Sunday, February 04, 2007

வாழ்வின் இயல்பு

தனியாக வந்தோம்! தனியாக செல்வோம்!
இணைந்த உறவுகள் எல்லாம் -- இணைப்புகளாய்
வந்தவாறே அங்கங்கே வாழ்வில் கழன்றுவிடும் !
இந்தநிலை வாழ்வின் இயல்பு.

1 Comments:

Blogger Umabathy said...

நன்று.

3:14 AM

 

Post a Comment

<< Home