Thursday, April 05, 2007

நம்பிக்கை ஒளி

கேள்விக் குறியாகி கேட்பதற்கே ஆளின்றி
வாழ்க்கை வழியின்றித் தத்தளிக்கும் -- கோலத்தில்
எங்கேயோ வாசல் திறந்து வரவேற்கும்!
குன்றாய் நிமிரவைக்கும் கூறு.

0 Comments:

Post a Comment

<< Home