Friday, December 28, 2007

கற்றதே வீண்

நூல்களைத் தேர்ந்து படிப்பதால் பக்குவம்
வேர்களை ஊன்றிப் படரவேண்டும் -- பாரிலே
வாழ்வின் அணுகுமுறை பக்குவத்தின் வேரிழந்தால்
நூல்களைக் கற்றதே வீண்.

0 Comments:

Post a Comment

<< Home