Monday, December 31, 2007

பெற்றோரைப் போற்று

பாலூட்டி சீராட்டி பாராட்டி இவ்வுலகில்
நாலறிவைத் தந்தவர்கள் பெற்றோர்கள்--நாலிலக்கம்
வாங்கியதும் பெற்றோரைத் தூக்கி எறிந்தேதான்
தீங்கிழைக்கும் போக்கு கொடிது.

0 Comments:

Post a Comment

<< Home