Monday, December 31, 2007

மூப்பு

காலூள்றி அன்று நிமிர்ந்நு நடந்தவள்தான்
கோலூன்றி இன்று குனிந்தேதான் - காலூன்ற
தத்தளித்து நாளும் நடக்கின்றாள் ! மூப்பிங்கே
சுற்றி வளைத்தது சொல்.

0 Comments:

Post a Comment

<< Home