Friday, January 04, 2008

கொள்கையுடன் வாழ்

எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் ஒற்றுமை வேண்டும்!
எழுத்தும் நடைமுறையும் இங்கே -- நழுவும்
நிலையிருந்தால் இவ்வுலகம் போற்றாது தூற்றும்!
நிலைபிறழாக் கொள்கையுடன் வாழ்

0 Comments:

Post a Comment

<< Home