Monday, January 07, 2008

சுற்றம் பட்டுவிடும்

மற்றவர் எப்படி என்றே கணக்கிட்டுக்
குற்றத்தை எண்ணும் மனங்கொண்டால் -- சுற்றத்தின்
வேர்களோ பட்டுவிடும்! நெஞ்சக் குமுறலே
வாழ்வாகி தாழ்த்திவிடும் காண்.

0 Comments:

Post a Comment

<< Home