Friday, January 11, 2008

ஓட்டையில் நிற்கும் காற்று

ஒன்பது ஓட்டைகள் உள்ள உடலுக்குள்
நின்றுலவும் வாழ்வின் உயிர்க்காற்றோ -- என்று
வெளியேற வேண்டுமோ அன்றுதான் துள்ளி
வெளியேறும்! விந்தைதான் சாற்று.

0 Comments:

Post a Comment

<< Home