Tuesday, January 08, 2008

இருக்கும் போதே மதி!

உயிருடன் இங்கே உலவிடும் போது
வயிற்றுப் பசிக்கோ உணவே-- அளிக்காமல்
இவ்வுலகை விட்டே இறந்தபின் தேன்படையல்
எவ்வளவு போட்டாலும் வீண்.

0 Comments:

Post a Comment

<< Home