Tuesday, January 08, 2008

ஒருமனித ராணுவம்!

கலவர பூமியாக கல்கத்தா மாறி
கலங்கிநின்ற நேரத்தில் காந்தி-- கலங்காமல்
சென்றே ஒருமனித ராணுவமாய்ச் சந்தித்தே
வென்றார் அறவழியில் நின்று.

0 Comments:

Post a Comment

<< Home