Tuesday, January 08, 2008

உன் கடமை உனக்கே

அவரவர் வாழ்வின் கடமைகள் தம்மை
அவரவர் செய்தல் ஒழுக்கம் -- தவறியும்
மற்றவரை ஏவும் மனப்போக்கைக் கொள்ளாதே!
முற்றிவிடும் சோம்பல் உணர்.

0 Comments:

Post a Comment

<< Home