Monday, January 14, 2008

உணவும் செல்வமும் கேடு!

உட்கொள்ளும் நம்முணவு நம்முடலில் தங்கிவிட்டால்
மட்கலமாம் மேனிக்குத் தீங்குதான் -- அட்டியின்றி
வந்துசேரும் செல்வத்தை மற்றவர்க்கோ ஈயாமல்
தங்கவிட்டால் வாழ்க்கைக்கு கேடு.

குறிப்பு சிவாஜி பட விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் கருத்து.

0 Comments:

Post a Comment

<< Home