Friday, January 18, 2008

திருந்துவாரா?

நாய்கள் மனிதரிடம் நன்றி மறவாதே
தேய்ந்தளிவாய் என்றேதான் சொன்னதும்--தேய்ந்தாலும்
நன்றியைப் போற்றமாட்டோம் என்றனர்!நாய்களோ
நொந்து நகைத்தன பார்த்து.

0 Comments:

Post a Comment

<< Home