Friday, January 18, 2008

போக்குவரத்து விதிகளைப் போற்று!

ஊர்மக்கள் கூடிநின்று தேரை இழுத்தால்தான்
தேரும் நகர்ந்துவரும்!செண்பகமே--ஊர்மக்கள்
போக்கு வரத்து விதிகளைப் போற்றினால்தான்
காக்கலாம் இன்னுயிரைத் தான்.

0 Comments:

Post a Comment

<< Home