Friday, January 18, 2008

வர்க்க பேதம் ஏன்?

அன்றாடத் தேவைக்கே அல்லாடும் கூட்டமுண்டு!
பண்பாட்டைச் சீரழிக்கும் பாதகத்தைச் செய்தேதான்
கொண்டாடிக் கூத்தடிக்கும் கூட்டமும் இங்குண்டு!
இன்னுமிந்த வர்க்கபேதம் ஏன்?

பிறக்கும் அனைவருக்கும் வாழ உரிமையுண்டு!
சிறப்பதற்கு வாய்ப்பை வழங்கி-- சறகடித்து
முன்னேறி வாழவிடு!வர்க்கபேதம் உண்டாக்கும்
தன்னலத்தைத் தூக்கி எறி.

0 Comments:

Post a Comment

<< Home