Friday, January 18, 2008

ஏற்றத்தாழ்வு!

உழைக்கின்ற வர்க்கம் ஒருகோடி பார்க்கும்
நிலையில்லை இந்த உலகில்--திரையில்
உழைப்பதுபோல் காட்டி ஒருகோடி ஈட்டிப்
பிழைப்பது நீதியா?சொல்.

0 Comments:

Post a Comment

<< Home