Friday, January 18, 2008

சீரடி பாபாவுக்கு பக்தியே உயிர்!

பூவோ,பழமோ,வெறும்நீரோ பக்தியுடன்
ஆவலுடன் தந்துவிட்டால் ஏற்றிடுவார்--பாமணக்கும்
பக்தியைத்தான் பார்ப்பார்!பகட்டான பக்தனை
எக்காலும் பார்க்கமாட்டார்!சொல்.

0 Comments:

Post a Comment

<< Home