Wednesday, January 23, 2008

தெய்வீகம் கூடிவரும்!

நல்லநல்ல எண்ணங்கள் நாளும் மலர்கின்ற
இல்லத்தில் தெய்வீகம் கூடிவரும்--உள்ளத்தில்
என்றும் மனிதநேயப் பண்புகள் ஊற்றெடுக்கும்!
நிம்மதி தங்கும் நிலைத்து.

0 Comments:

Post a Comment

<< Home