Tuesday, January 22, 2008

உள்ளாடும் துன்பம்!

உள்ளத்தில் உள்ளாடும் துன்பத்தின் கோலத்தைத்
தெள்ளத் தெளிவாய் முகந்தன்னில்-- அள்ளித்
தெளித்தே அனைவருக்கும் காட்டிவிடும்!பார்ப்போர்
தவித்தே தயங்கிடுவார் சாற்று.

0 Comments:

Post a Comment

<< Home