Wednesday, January 23, 2008

இரும்பு மனிதர் வல்லபாய் படேல்!


தனித்தனிப் பூக்களாய் இந்திய ரெல்லாம் அணியணி யாகத்தான் நின்றார்--துணிந்தே 
ஒருங்கிணைத்தே இந்தியா மாலையைத் தந்தார்! 
இரும்பு மனிதர்தான் இங்கு.

1 Comments:

Blogger Deepa said...

அருமையான கவிதைகள் எழுதியிருக்கீங்க.. ஆனா பதிவுகள் திரட்டி எதிலெயுமே உங்க பதிவை பார்த்ததில்லையே...
.. திரட்டிகளில் சேர்த்துடுங்க.. ரசிக்கிரவங்க நிறைய பேருக்கு அப்போ தான் உங்க கவிதை தொகுப்பு பத்தி தெரிய வரும்.. start with http://thamizmanam.com/

1:02 AM

 

Post a Comment

<< Home