Wednesday, June 18, 2014

மதிமயக்கம் கொள்ளாதே!
-----------------------------------------------------
நடிப்பைத் தொழிலாக மேற்கொண்டு வாழும்
நடிகை நடிகரைத் தெய்வமாக எண்ணி
மதிமயங்கி வாழாதே! உங்குடும்பம் உன்னைக்
கதியென்று நிற்பதைப் பார்.
----------------------------------------------------------------------------------------

கோபம்!
---------------------
நெருப்புக் கணைகளாய்ச் சொற்கள் பறக்கும்!
நெருப்பாய் எதிர்கொண்டால் வளரும் பகைதான்!
நெருப்பை அணைக்கின்ற தண்ணீராய் மாறு!
உருவிழந்து போகும் சினம்.
--------------------------

0 Comments:

Post a Comment

<< Home